இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்து! – யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுழிபுரத்தில் இன்று போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தைத் தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கிப் பேரணி பயணித்தது…

பாகிஸ்தான் உருப்படாது! – இம்ரான் கானுக்காகக் குரல் எழுப்பும் மனோ

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விவகாரம் தொர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில்…

மலையக எழுச்சிப் பயணத்தைக் குழப்பாதீர்கள்! – மனோ அணியிடம் சத்திவேல் கோரிக்கை

தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நடை பயணத்தை ஒத்திவைக்குமாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை…

மலையகப் பிரதிநிதிகளை அடுத்த வாரம் கூட்டாகச் சந்திக்கின்றார் ஜனாதிபதி!

மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்பு திருடிய குற்றச்சாடடில் 20 பேர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து…

செவ்வாய் முதல் வெள்ளி வரை நாடாளுமன்ற அமர்வுகள்!

நாடாளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம்…

பெருமெடுப்பில் ஐ.தே.க. மாநாடு! – வஜிர தலைமையில் குழு நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது சம்மேளனம் செடெம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான நிகழ்வுகளைப் பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகக் கட்சியின் தவிசாளர்…

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து 3 வயது குழந்தை பரிதாப மரணம்!

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா மாவட்டம், வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டு…