இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

ஹோமாகம – இரசாயனத் தொழிற்சாலைத் தீப்பரவல்; அவசர எச்சரிக்கை!

தீ விபத்துக்குள்ளான ஹோமாகம - கட்டுவன கைத்தொழில் வலயத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையை சூழவுள்ள ஏனைய தொழிற்சாலைகளில் உள்ளவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை…

மீண்டும் கறைப்படிந்த யுகத்தை எமது பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்து விடக்கூடாது – விதுர!

குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா? 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக…

அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்த சச்சிதானந்தம் உதவுகிறார் – அம்பிகா குற்றச்சாட்டு!

சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன் குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா…

43 மில்லியன் ரூபா பெறுமதியிலான கேரளக் கஞ்சாவுடன் உடுத்துறையில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

செம்மணிக்கு அண்மையில் விபத்து! கணவன் பலி! மனைவி படுகாயம்!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் செம்மணி வளைவுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (19) நண்பகல்…

ஒரு வருடத்தில் வடக்கில் வைத்தியர்கள் 50 பேர், தாதியர்கள் 20 பேர் நாட்டைவிட்டு வெளியேறினர்!

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில் இன்று…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலி முகவர் மட்டக்களப்பில் சிக்கினார்!

மட்டக்களப்பில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக செயற்பட்டு வந்த நபரொருவரை வெள்ளிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த வருடம்…

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவம்!

உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து…