இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

மின் கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப் பிரேரணை நாளை கையளிப்பு!

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  அந்தத் தரவுகளின் மீளாய்வு…

தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு!

நாடாளுமன்றத் தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு நாளை நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர்,…

மட்டக்களப்பில் விபத்து! ஒருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை - மியான்குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகன விபத்தில் காயமடைந்த 3 பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில்…

மதுபானசாலை அனுமதி; அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கோருகிறார் சாணக்கியன்!

நாடாளுமன்றில் நேற்று (04) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற…

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

வெளிநாடுகளில் பணிபுரியும் நபர்களுக்கு முழுமையான மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவது தொடர்பில் விசேட கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளது.  குறித்த அறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்…

யாழில் விபத்தில் சிக்கிய மாணவர்களில் ஒருவர் மரணம்! மற்றொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்…

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக 03 புதிய சட்டமூலங்கள்!

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டில் 3 புதிய சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷனநாணயக்கார தெரிவித்தார். நேற்று பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே…

வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய – உக்ரைன் போரில் கூலிப்படையிலேயே இணைக்கப்பட்டுள்ளனர்!

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் - ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார…