editor 2

5906 Articles

வேட்பாளர்கள் தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் விமர்சனம்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் 'சார்பு" வேட்பாளர்களாக பல சுயேட்சை வேட்பாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

அரச ஓய்வூதியர்களுக்கும் 6000 ரூபா அதிகரிப்பு!

அரச ஓய்வூதியர்களுக்கும் 6000 ரூபா அதிகரிப்பு!

சமஷ்டி ஆட்சி முறைமையே இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதியிடம் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தல்!

சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே தங்களது இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்தித்திக்க அழைத்தார் சஜித்!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார். ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி…

வேட்பாளர்கள் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை (12ஆம் திகதி திங்கட்கிழமை) வேட்பாளர்கள் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட…

பொதுவேட்பாளர் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!

ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம்…

எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தார் சந்திரிகா!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல்ல தொகுதியின் ஸ்ரீலங்கா…

நீதி அமைச்சராக அலி சப்ரி பதவி ஏற்பு!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச…

நாகை – யாழ். கப்பல் சேவை 16 ஆம் திகதி மீண்டும் தொடக்கம்!

நாகை - யாழ். கப்பல் சேவை 16 ஆம் திகதி மீண்டும் தொடக்கம்!

கிராம சேவகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள் இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.…

இலங்கையை பங்களாதேஸ், சூடான் ஆக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்கிறார் சம்பிக்க,

பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு…

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு!

ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தது தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு!

பூநகரியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; கொக்குவில் இளைஞர் பலி!

யாழ்ப்பாணம் பூநகரி பரமன்கிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று காலை…

ஜனாதிபதியின் ஆலோசகரும் வேட்பாளர்; விஜேதாச விமர்சனம்!

ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விரோதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில்…

வேட்பாளர்களுக்கு ஆதரவு; நிபந்தனை அறிவித்தது தமிழரசுக் கட்சி!

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள…