editor 2

5926 Articles

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி…

முன்னாள் இராணுவப் பொறியியலாளரான தேரர் குத்திக்கொலை!

பொத்துஹெர லிஹினிகிரிய பிரதேச விஹாரை ஒன்றில் வசித்து வந்த தேரர் ஒருவர் 29ஆம் திகதி இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பொத்துஹெர பரபாவில…

புதுக்குடியிருப்பில் விபத்து; ஒருவர் மரணம்!

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கைவேலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்…

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் தீ விபத்து!

திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் வெளி நோயாளர்…

நீதிபதிக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனம் – இரா.சம்பந்தன்!

நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்த நிலைமைக்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சர்வதேசத்தின்…

ஒருமுறை, குறுகிய காலப் பாவனை பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை!

ஒரு முறை மற்றும் குறுகியகால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து…

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டம்!

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்கும்…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

இலுப்பைக்குளத்தில் நாளை ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை…

பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடிய விமான நிலைய அதிகாரி கைது!

வெளிநாடு செல்வதற்காக வருகைதரும் பயணிகளின் பயணப் பொதிகளிலிருந்து நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கேன்…

இலங்கை, பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் – அமெரிக்கா!

இலங்கை அரசாங்கம் தனது உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை பெறுவது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்…

இந்தியா – கனடா நெருக்கடி தொடர்பில் அமெரிக்காவுடன் கலந்துரையாடல்!

இந்தியா - கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன.…

நீதிபதி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்துவருவதாக சாலிய பீரிஸ் அறிவிப்பு!

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும்,…

சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயது இளைஞருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞனரைர எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…