editor 2

5791 Articles

கார் மோதி 5 வயது சிறுவன் சாவு! – தந்தை படுகாயம்

வாகன விபத்தில் 5 வயது சிறுவன் சாவடைந்துள்ளார். அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது. வேகமாகப்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் – கஜேந்திரகுமார்!

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்…

அரசுக்கு எதிராக 40 வழக்குகள்! – சஜித் கட்சி தாக்கல்

அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என்று கூறியுள்ள அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான்…

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எதுவும் நடக்கலாம்! – நிமல் பரபரப்புத் தகவல்

"ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எதுவும் நடக்கலாம். எனவே, தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர்தான் எந்த வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என்பதைப் பகிரங்கமாகக் கூறுவேன்." -…

கத்தியால் குத்தி அண்ணனைக் கொலை செய்த தம்பி!

மூத்த சகோதரரை இளைய சகோதரர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் பொலனறுவையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது 25 வயதுடைய நபரே சம்பவத்தில்…

48 மணிநேரத்துக்குள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்! – பிரதமர் உறுதி

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் ஒருவரைப்  பெயரிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே…

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் எப்போது? – எதிரணி கேள்வி

புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர்…

O/L, A/L பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சர் அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார். அந்தவகையில்…

பொலிஸ்மா அதிபர் நியமனம்: பேராயர் இரகசியக் கடிதம்!

புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்ட…

பொலிஸ்மா அதிபர் இல்லாமல் இயங்கும் பொலிஸ் திணைக்களம்!

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து - அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்றன. இன்னும் புதிய…

பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரிப்பு! – கட்டுப்படுத்தக் களமிறங்கியது எஸ்.ரி.எப்.

தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப்…

இரத்தக் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு!

இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய…

வீட்டில் மின்சாரம் தாக்கி வயோதிபதித் தம்பதி பரிதாபச் சாவு!

மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு கொழும்பு, கொலன்னாவையில் இடம்பெற்றுள்ளது. படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும்போதே இருவரும்…

இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பயன்படுத்த விட முடியாது! – மனோ விளாசல்

"ஒட்டுமொத்த 40 இலட்சம் இந்திய - தமிழக வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவற்றுக்குப் பெரும்…

ஜனாதிபதியைச் சந்தித்த புதிய விமானப்படைத் தளபதி!

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக…