editor 2

5765 Articles

வவுனியாவில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவருக்கு தூக்குத்தண்டனைத் தீர்ப்பு!

வவுனியாவில் சக முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு தூக்குத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி…

ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை (முழுமை இணைப்பு)

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிப்பதாகவும், 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை…

கிழக்கின் புதிய ஆளுநர் ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்கக்கூடாது! – சாணக்கியன் வலியுறுத்து

ஊழல், மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

தரம் 9 இல் எழுத, வாசிக்கத் தெரியாத மாணவர்கள்! – யாழின் அவலநிலை

"யாழ்ப்பாணத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவர்கள் எழுத, வாசிக்கத் தெரியாத நிலையில் இருக்கின்றார்கள். இப்படியான மோசமான நிலை யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது" - என்று…

யாழ். மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாடசாலையிலிருந்து மாணவர்களின் இடைவிலகல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் 355 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ள…

தாண்டிக்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம்!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தாண்டிக்குளம் - ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த…

திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் யானை தாக்கி மரணம்!

முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில்…

காதலியைப் படுகொலை செய்து குழிதோன்றிப் புதைத்த காதலன்!

மதவாச்சிப் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த சில தினங்களாகக்…

காலியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

காலி - கோட்டை கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை…

ஜனாதிபதி இன்றிரவு விசேட உரை!

இலங்கை அரசின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட…

மகாவலி ‘ஜே’ வலயத்துக்குத் தகவல் வழங்க வேண்டாம்! – முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 'ஜே' வலயத்துக்குக் கோரப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலர்கள், மாவட்ட செயலர்கள் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்…

ஆணொருவர் வெட்டிக்கொலை! – தெற்கில் பயங்கரம்

ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை,…

வடக்கில் நெல்சிப் திட்ட முறைகேடு: 2 அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பத்திரம்

2012 – 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு…

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…

தையிட்டியில் மீண்டும் போராட்டத்தில் குதித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்று முதல் மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.