editor 2

5820 Articles

ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சம்ப்பிக்க உத்தரவு!

கடந்த வருடம் ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணை குறித்து முறையாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கோட்டை நீதிவான்…

கோப்பாயில் வீடு உடைத்து திருட்டு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) 53 பவுண் நகை மற்றும் 100 அமெரிக்கன் டொலர்…

சர்வதேச விசாரணை அவசியம் என்கிறார் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இதனை தெரிவித்துள்ள அவர்…

யாழில் விடுதியிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா…

திருமலையில் மீனவர்கள் போராட்டம்!

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடை செய்யக் கோரியும் திருகோணமலையில் உள்ள மீனவர்களினால் புதன்கிழமை (13) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…

மல்லாகம் நீதிமன்றிலிருந்த 50 கிலோ கஞ்சா திருடப்பட்டது!

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா களவு போயுள்ளது என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம்…

அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் வழக்குத் தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் தகவலாளரான அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் கல்முனை நீதவான் நீதிமன்றில்…

இலங்கையின் கல்விக் கொள்கையில் விரைவில் மாற்றம்!

இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக்…

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து ரஷ்ய உபகரணம் ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர்…

வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  முதலீடுகளை உள்ளீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுங்கக்கட்டணமின்றி 30 ஆயிரம் அமெரிக்க டொலரிலும்…

கிளிநொச்சியில் மாணவி ஒருவரைக் காணவில்லை!

கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற மாணவி ஒருவர் கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் காணாமல் போன…

தையிட்டியில் காணி அளவீட்டு முயற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக…

மீண்டும் தீவிர அரசியலில் கோட்டாபய?

கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்தது முதல் கடும் மௌனத்தை கடைப்பிடித்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும்…

பலத்த நெருக்கடிக்குள் பள்ளிமுனை மீனவர்கள்!

மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம்…

நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று (12) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை அமைதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…