editor 2

5713 Articles

மட்டக்களப்பில் காணாமல்போன முதியவர் வாவியில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - வாவிக்கரையில் உள்ள வாவியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - சேதுக்குடாவில் கடந்த 5 ஆம் திகதி காணாமல்போன வயோதிபரே…

மோடியிடம் 6 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கை என்ன?

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்தியப்…

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஆணொருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயல்…

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தாதீர்கள்! – சகல தரப்பினரிடமும் பிரதமர் வேண்டுகோள்

"சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு - தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதனை வழங்குவதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமம் மட்டுமே முடிவு செய்யும்.…

இலங்கை வந்த ரஜினிகாந்த்!

பிரபல நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ஊடாக வேறு நாடு…

குருந்தூர்மலையில் பிக்கு தலைமையில் சிங்களவர்கள் அடாவடி! – பொங்கல் விழா தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைக்கமைய பொங்கல் விழாவுக்கு இன்று சென்ற தமிழர்களைக் குருந்தூர்மலை பௌத்த பிக்கு தலைமையிலான 100 இற்கும் மேற்பட்ட சிங்களவர்கள்…

கேகாலையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கேகாலை, கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவடைந்தார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.…

பத்து கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படைச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று…

குருந்தூர்மலையில் பதற்றம்! பொங்கல் விழாவுக்கு இடையூறு!! – பொலிஸார், எஸ்.ரி.எப். குவிப்பு

முல்லைத்தீவு -  குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரும் பௌத்த பிக்குகளும் இடையூறு விளைவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.…

ரணிலின் விஜயத்துக்கு முன் இந்தியாவிடம் மனோ விடுத்த அவசர கோரிக்கை!

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ…

நகர சபை மதில் உடைந்து வீழ்ந்து பணியாளர் மரணம்!

பாணந்துறை நகர சபைக்குச் சொந்தமான மதில் ஒன்று உடைந்து வீழ்ந்த சம்பவத்தில் நகர சபையின் பணியாளர் ஒருவர் அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச்…

சுகாதார அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்! – விமல் வலியுறுத்து

"சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்" - என்று…

ஹயஸ் மோதி வயோதிபர் சாவு! – தப்பிச் சென்ற சாரதி துரத்திப் பிடிப்பு

வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வீதியால் நடந்து சென்ற குறித்த நபரை பின்னால் வேகமாக வந்த ஹயஸ் வான் மோதியதில் அவர்…

வடக்கு சட்டத்தரணிகள் பிரிவினைவாதிகள்! – மீண்டும் நீதித்துறையுடன் முட்டிமோதும் வீரசேகர

வடக்கில் சட்டத்தரணிகள் தனக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம், பணிநிறுத்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன்…

மீண்டும் பிடிபட்ட இந்திய மீனவர் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டதால் விடுதலை!

கடந்த ஆண்டு கைதாகி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் இந்த ஆண்டு மீண்டும் கைதாகியிருந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்…