editor 2

5799 Articles

30 ஆயிரம் மெற்றிக்தொன் கனியமணல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெறுமதியுடைய பெருமளவிலான கனிய மணலை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெறப்பட்ட 30…

முரசுமோட்டைப் பகுதியில் உழவியந்திரம் விபத்து! சாரதி படுகாயம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டை பகுதியில் கடந்த (03.09.2023) இரவு 7.30 மணி அளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முரசுமோட்டை நோக்கி பயணித்த…

நாட்டில் 77 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்று சுகாதாரஅமைச்சு தெரிவித்துள்ளது. அவசர கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள்…

ஆவணப்படம் வெளியிடுகிறது சனல் 4!

நாட்டில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட போவதாக அறிவித்துள்ளது. இந்த…

எதிர்வரும் தேர்தலிலும் போட்டி – சஜித் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிரிந்திஓயா வேலைத்திட்டத்தின் தெற்கு கால்வாயை புனரமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்…

சண்டிலிப்பாயில் விபத்து! இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரியான் தோட்டடம்,…

கடத்தப்பட்ட கல்வியங்காடு பழ வியாபாரி மீட்பு! ஐவர் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில், கிளிநொச்சி, கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக கடல் பிராந்தியங்களில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில சந்தர்ப்பங்களில்…

திருமலை சாம்பல்தீவு பகுதியில் மனித சங்கிலிப் போராட்டம்!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில்…

இலங்கை நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிப்பது அவசியம் – அமெரிக்க செனெட் உறுப்பினர்!

இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று…

பிரதமர் வேட்பாளராக சந்திரிகாவின் மகன்?!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அரசாங்கத்துக்கு உதவி வரும் எதிர்க்கட்சியின்…

திருமலை இலுப்பைக்குளம் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…

பிரபாகரன் தவிர வேறு தமிழ்த் தலைவர்கள் சிங்களப் படைகளால் கொல்லப்படவில்லை! – சித்தார்த்தன் சொல்கின்றார்

"என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தம்பி பிரபாகரனைத் தவிர வேறு எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்களப் படைகளால் அல்லது பொலிஸாரால் அல்லது சிங்களத்…

யாழ். தாவடியில் தர்மலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று காலை 7 மணியளவில் யாழ்.…

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 பேர் கைது!

அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07 பேரையும் 02 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்…