editor 2

5926 Articles

காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் லண்டனில் கொலை!

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த…

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மோதல்! 24 பேருக்கு காயம்!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வெலிகந்த…

அனைத்து பேருந்துகளிலும் CCTV!

இலங்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க…

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தென்கிழக்கு பல்கலையின் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது!

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக…

உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞான பாடம் இடைநிறுத்தப்பட்டது!

நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள்…

கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டன!

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக திருகோணாமலை மாவட்டம் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.…

யாழில் முதியவரின் சடலம் மீட்பு! மரணத்தில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது…

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்க நடவடிக்கை!

பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா…

குற்றச் செயல்கள்; 863 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 863 சந்தேக…

கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து37 ஆயிரத்து 16…

அம்புலன்ஸ் படகு வரத் தாமதம் – இளைஞர் பரிதாப மரணம்!

விபத்தில் காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வரத் தாமதமானதால் அவரின் உயிர் பறிபோனது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்…

சுமந்திரன் – சிறிதரன் சந்திப்பு இணக்கமின்றி முடிந்ததாம்!

தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த…

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் பயணம்!

பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

அம்பாறையில் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு,…

வடக்கு – கிழக்கு காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – சபையில் பிரதமர் வாக்குறுதி!

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள்…