அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் - சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார் என்று…
வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.…
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - பாதுக்கை பிரதேசத்தில் இன்று (04)…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்…
"ஐந்து இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து மீள ஆராயப்போவதில்லை. எனினும், பிழை செய்தால் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும்." - என்று பாதுகாப்பு…
தமிழ் ஒலிபரப்பு உலகில் ஒரு முன்னணியாளராக இருந்தவரே விமல் சொக்கநாதன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்…
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சாவடைந்துள்ளார். இது குறித்து…
குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை - இலங்காபுரம் பிரதேசத்தில் இன்று (04) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்காபுரம்…
வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு…
அரசின் வரிக்கொள்கையால் கல்வி நிபுணர்கள் துறையைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும், இதுவரையான ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து…
தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்தியத் தூதுவரின்…
தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீட்டை…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்குத் தென்னிலங்கையில் கடும் எதிர்ப்புக் காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…
தமிழர்களுக்குக் கிட்டிய அரசியல் உரிமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைநழுவ விட்டது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம்…
Sign in to your account