editor 2

5865 Articles

சென்னையிலிருந்து யாழ் வந்த விமானம் தரையிறங்க முடியாது திரும்பியது!

சென்னையில் இருந்து 28 பயணிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்துக்கு புறப்பட்டுவந்த அலையன்ஸ் எயார் பயணிகள் விமானம், இங்குநிலவும் மோசமான காலநிலை காரணமாக தரை இறங்க…

வடக்கு – கிழக்கில் 18 ஆம் திகதிவரை மழை!

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கனமழை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…

அடுத்த ஆண்டு இரண்டு தேர்தல்கள்!

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்…

வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற மறுத்த மஹிந்த!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் கருத்த்துக்கூற முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் மறுத்து விட்டார். பாராளுமன்றத்தில்…

டேவிட் கமரூன் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம்!

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பாலஸ்தீன ஆதரவு பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து சுவெல்லா பிரேவர்மென்…

மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் அத்துமீறி குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு நீதிமன்று உத்தரவு!

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை பகுதியான மயிலத்தமடு மாதவனை பகுதி அரசகாணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர்…

யாழில் இடம்பெற்ற குழுமோதலில் இளைஞர்கள் மூவர் காயம்!

தீபாவளி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் மூவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்…

வரவு செலவுதிட்டத் தகவல்கள் முன்னரேயே கசியவிடயப்பட்டதாக ஹர்ச டி சில்வா குற்றச்சாட்டு!

வரவு செலவுதிட்ட யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்னர் கசியவிடயப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார் டுவிட்டரில் அவர் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.…

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செல்வுக் கொடுப்பனவு 17,800 ரூபாவாக அதிகரிப்பு (வரவு செலவுத்திட்டத்தின் சாராம்சம்)

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார். வரவு செலவுத்திட்டத்தின் சாராம்சம் வருமாறு, * அரச ஊழியர்களின் வாழ்க்கைச்…

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் பலத்த மழை!

நாட்டிற்கு  மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில்  தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வானிலை குறித்து…

அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் – பொதுஜன பெரமுன!

அரச உத்தியோகத்தர்கள் பெரிய சம்பள உயர்வை எதிர்பார்க்க வேண்டாம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது?

வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகக் கூடும் என சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

22 இலட்சம் தீபங்கள் ஏற்பட்டு அயோத்தியில் உலக சாதனை!

தீபாவளி நாளில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை…

பலாங்கொட பகுதியில் மண்சரிவு! நால்வரைக் காணவில்லை!

பலாங்கொடை – கவரன்ஹேன பிரதேசத்தில்  ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

சக மாணவனைத் தாக்கிய விவகாரம்; யாழில் மாணவர்கள் நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேசிய பாடசாலையொன்றின் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாண மேலதிக நீதிவான்…