editor 2

5782 Articles

இறப்பதற்கு முன் மகனைப் பார்க்க உதவுங்கள் – தந்தை உருக்கம்!

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும்…

சனல் 4 வெளியிட்ட அன்ஷிப் அசாத் மௌலானா தொடர்பில் மஹிந்தானந்த சபையில் விளக்கம்!

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரே ராஜபக்ஷக்கள் மக்களாணையை வென்றுவிட்டார்கள். குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு மக்களாணையை பெற வேண்டிய தேவை ராஜபக்ஷக்களுக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…

சனல் 4 காணொளி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை – அரசாங்கம்!

அதிகாலையில் சென்று கோட்டபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். அதே போல் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்…

ஏப்ரல் 21 தாக்குதல்; முன்னோட்டக் காட்சியிலேயே அதிர்ச்சித் தகவல்கள் வெளியிட்டது சனல் 4!

2019 ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜபக்ச குடும்பத்திற்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்று சனல் 4 இற்கான தகவல்கலாளர்கள் குற்றம்…

2023 ஆம் ஆண்டில் 2 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு பறந்தனர்!

2023ஆம் ஆண்டு ஆரம்ப 8மாதங்களுக்குள் 200387இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 113635 ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 86752 பேர் பெண் தொழிலாளர்களாகும்…

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க?

இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இராணுவத்…

இறுதிப் போரில் தந்தையை இழந்த மாணவி முல்லை மாவட்டத்தில் வர்த்தகப்பிரிவில் முதலிடம்!

இறுதிப் போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி வர்த்தக பாடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.…

யாழ்.இந்துவில் கணித, விஞ்ஞானப் பிரிவில் 31 மாணவர்கள் 3 ஏ சித்தி!

நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் முடிவின்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விஞ் ஞான பாடப் பிரிவுகளில் 31 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ…

ஜனாதிபதிக்கு எதிராக செயற்படவுள்ளதாக பொதுஜன முன்னணி அறிவிப்பு!

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம்.…

உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியிலான முதல் நிலை முடிவுகள் வெளியாகின!

இன்று வெளியான 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.…

இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற 148 பேருக்கு எதிராக இன்டர்போல் அறிவித்தல்!

கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாரிய பாதாள உலகக் குற்றவாளிகள் 148 பேரைக் கைது செய்ய இன்டர்போல்…

கடந்த ஆண்டு முகமாலைப் பகுதியில் தாக்குதலுக்குள்ளான நபர் மரணம்!

கடந்த ஆவணி மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைச் சூத்திரத்தின்…

30 ஆயிரம் மெற்றிக்தொன் கனியமணல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பெறுமதியுடைய பெருமளவிலான கனிய மணலை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெறப்பட்ட 30…

முரசுமோட்டைப் பகுதியில் உழவியந்திரம் விபத்து! சாரதி படுகாயம்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசுமோட்டை பகுதியில் கடந்த (03.09.2023) இரவு 7.30 மணி அளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முரசுமோட்டை நோக்கி பயணித்த…