பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் டெங்கு நோய் ஒழிப்புப் பணிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலும் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும்…
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரம் பகுதியில்…
மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச…
கல்வித்துறையின் 2023 ஆம் ஆண்டின் முன்னேற்றம் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச திட்டங்கள் தொடர்பான விடயங்களை விரைவில் வெளியிடுவோம் என கல்வி அமைச்சர்…
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளுக்கருகே தோன்றிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது நாளை…
வவுனியா மாவட்டம் தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.…
புலம்பெயர் தளத்தில் செயற்படும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்து நடனத்துறையினர் 15 வரையானோருக்கு “நாட்டிய திலகம்” என்ற விருது வழங்கியிருந்தமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து…
‘குயின் எலிசபெத்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1930 பயணிகள் மற்றும் 953 பணியாளர்களுடன்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை…
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு…
கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விதித்த விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஸங்க…
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்தின் போது, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை…
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில்போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள்இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி…
சென்னையில் இருந்து 28 பயணிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்துக்கு புறப்பட்டுவந்த அலையன்ஸ் எயார் பயணிகள் விமானம், இங்குநிலவும் மோசமான காலநிலை காரணமாக தரை இறங்க…
வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கனமழை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Sign in to your account