editor 2

5865 Articles

நினைவேந்தலில் ஈடுபட்டதால் மட்டக்களப்பில் கைதானவர்களுக்கு 72 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவல்!

நவம்பர் 27 மாவீரர் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு மற்றும் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரும் 72…

“துவராகாவின் அறிக்கை” – சுவிஸில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கப் போகும் பெண்? (திருத்தம்)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகள் துவாராகாவின் பெயரில் வெளிவந்த காணொளியில் உள்ள பெண் சுவிஸில் புலம்பெயர்ந்து வசிப்பர் என்றும் ஆள் மாறாட்டம்…

வவுனியா இரட்டைக்கொலை; பிரதான சந்தேக நபர் சிக்கினார்!

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடத்தப்பட்ட வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தி தம்பதியரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்த பிரதேசத்திலிருந்து…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்கிறார் பிரதமர்!

''மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான கலந்துரையாடல்களுக்கு நான் அழைத்திருந்தேன். அதில் சிலர் கலந்து கொள்ளவில்லை. கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண…

நாடு முழுவதும் மழை!

வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காணப்படுவதன் காரணமாக நாடு முழுவதிலும் மழையுடனான காலநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்…

யாழில் யுவதியை வன்புணர்ந்து கொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்த இராணுவத்தினர் இருவர் விடுதலை!

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, மேல் நீதிமன்றினால் மரண…

17 நாட்களின் பின்னர் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 41 பேரும் மீட்பு! (காணொளி)

இந்தியாவின் உத்திரகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் பாதுகாப்பாக…

மின்சாரம் தாக்கி சாவகச்சேரியில் இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30…

இலங்கையில் தனிநாடு உருவாவதை விரும்பவில்லை – மு.முரளிதரன்!

இலங்கையில் தமிழர்கள் சிலர் ஒரு பகுதியை பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். மத்திய பிராந்தியத்தில் நாங்கள் தனி நாடு விரும்பவில்லை. நாங்கள்…

இலங்கை அரச தொலைக்காட்சி, வானொலி பொதுநிறுவனங்களாகின்றன!

இலங்கை அரச தொலைக்காட்சி, வானொலி பொதுநிறுவனங்களாகின்றன!

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் 2 வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்…

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால்வெளியேறலாம் – அமைச்சர் சாமர!

ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லாவிட்டால் அவர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. அத்துடன் முரண்பட்டுக்கொண்டு அமைச்சரவைக்குள்…

மாணவர்கள் பாதணிகளை கொள்வனவு செய்ய வவுச்சர்!

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிமேஜயந்த தெரிவித்துள்ளார்.…

தென் அந்தமான் கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம்!

தென்அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது என்று சிரேஷ்ட  வானிலை…

சிறுவர் இல்லம் ஒன்றில் சிறுமிகள் 20 பேர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகினர்!

சிறுவர் இல்லமொன்றின் காவலாளியின் கணவனால், அந்த இல்லத்தில் இருக்கும் 20 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில்…