editor 2

5777 Articles

இந்திய மீனவர்கள் 9 பேர் நிபந்தனையுடன் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இரண்டு படகுடன் கைது…

யாழில் ‘முற்றிலும் இலவசமான கண்புரை சத்திரசிகிச்சை’!

'முற்றிலும் இலவசமான கண்புரை சத்திரசிகிச்சை'யாழ் மாவட்டத்தில் கண்புரை (Cataract)சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும்…

தமிழர் பிரதேச இடங்களை பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது – ஆறுதிருமுருகன்!

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக…

வவுனியாவில் தொடர் வழிப்பறி; ஆறு பேர் சிக்கினர்!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டில்ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், இதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், இரு…

கட்சிக்குள் முரண்பாடு என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது – எம்.கே.சிவாஜிலிங்கம்!

தமிழ்த் தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் சிறீகாந்தா - சிவாஜிலிங்கம் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சிவாஜிலிங்கம் விரைவில் ஊடக சந்திப்பினை நடத்துவார் என்றும்…

இலங்கை முழுவதிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள்!

இலங்கை முழுவதிலும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள்…

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸி.இளைஞரைக் காணவில்லை!

அவுஸ்திரேலியாவில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன திஷாந்தன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த…

கரவெட்டியில் மோட்டார் சைக்கிள் பழகிய இளைஞர் விபத்தில் சிக்கி மரணம்!

யாழ்ப்பாணம் துன்னாலை மத்தி, கரவெட்டி பகுதியில், மதிலுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

வறட்சியால் யாழில் 70 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு!

வறட்சியுடன் கூடிய காலநிலை தீவிரமடைவதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

யாழில் 19 வயது யுவதியை மணந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணம்!

19 வயதுடைய யுவதி ஒருவரை திருமணம் புரிந்த யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மக்களால் தாக்கப்பட்ட நிலையில்…

13 ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் ரணில்! – பிள்ளையான் சொல்கின்றார்

13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் உள்ளார் என்று கிராமிய வீதிகள்…

“13” தொடர்பில் புதனன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற…

காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! – இருவர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர்…

கொழும்பில் கார் மோதி திருமலை யுவதி பரிதாபச் சாவு!

கார் மோதி இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - இரத்மலானையில் இன்று (07) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி! – அடித்துக் கூறுகின்றார் நவீன்

அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க…