editor 2

5716 Articles

தீர்வு என்ற பெயரில் சம்பந்தனை ஏமாற்ற முடியாது! – ரணிலிடம் சந்திரிகா சுட்டிக்காட்டு

"இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற…

அச்சம் இன்றி முதுகெலும்பை நேராக நிமிர்த்தித் தேர்தலை நடத்துங்கள்! – பிரதமரிடம் சஜித் கோரிக்கை

"சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள்."

கொவிட், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்! – ஐனாதிபதியால் நியமனம்

இலங்கைக்குள் கொவிட் - 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவை ஜனாதிபதி…

களுத்துறை மாணவி சாவு: சந்தேகநபர்களில் ஒருவருக்குப் பிணை!

களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான…

நல்லிணக்கச் செயற்றிட்டப் பணிகளைத் துரிதப்படுத்துக! – ரணில் பணிப்புரை

நல்லிணக்கத்துக்கான செயற்றிட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

O/L பரீட்சைக்குத் தோற்றிய கைதி இறுதி நாளன்று தப்பியோட்டம்!

கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு…

ஞாயிறு, வெள்ளிகளில் யாழில் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஜுலை முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அக்கரைப்பற்று பஸ்! – 22 பேர் காயம்

கொழும்பு – அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த…

உடல் முழுவதும் காயங்களுடன் சிறுவனின் சடலம்! – பொலிஸ் தீவிர விசாரணை

முல்லேரியா - ஹல்பராவ பகுதியில் ஐந்து வயது சிறுவன் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திடீரெனப் பதவி விலகிய பொன்சேகா!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து…

அரசியல் செயற்பாட்டாளருக்குப் பொலிஸார் அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். பொலிஸ்…

யாழில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய நபர் மரணம்!

வீதியைக் குறுக்கே கடக்கும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டவர் உயிரிழந்தார்.

திருப்தியளிக்கின்றது இடைக்கால நிர்வாக சபை பேச்சு! – விக்கி கருத்து

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திருப்தியளித்ததாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்…

ரணிலுடனான பேச்சு: தமிழ் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு…

யாழில் சிறையால் விடுதலையான நபர் ஹெரோய்ன் பாவனையால் சாவு!

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் உடலில் ஏற்றியவர் உயிரிழந்தார்.