editor 2

5785 Articles

பாடசாலைகளில் வருடத்தில் ஒரு முறை மாத்திரம் பரீட்சைகளை நடத்த ஆலோசனை!

2024ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளை குறைத்து வருடத்தில் ஒருமுறை மாத்திரம் பரீட்சையை நடத்த ஆலோசிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த…

மட்டக்களப்பில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணம்!

கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன்…

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே – இந்திய அமைச்சர் அமித்ஷா!

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரான அண்ணாமலை தலைமையில் 'என்…

“13” தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு 3 வேறுபட்ட பரிந்துரைகள்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலர் கோரியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து 3 வேறுபட்ட…

தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! – பிரதமர் கூறுகின்றார்

அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம்…

தமிழர்களுக்கு இந்தியா தீர்வு தரும் என்று கனவு காண்கின்றார் சம்பந்தன்! – வீரசேகர கிண்டல்

"தமிழர்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வை இந்தியா தரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கனவு காண்கின்றார்." -…

இ.தொ.காவின் ஆதரவைக் கோருகின்றது முற்போக்குக் கூட்டணி!

தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம்…

வடக்கில் அதிக வெப்பம்! சிறார்களுக்கு அதிக நீரை வழங்குமாறு அறிவுறுத்தல்!

வட மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான  நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்ப்மாணம் போதனா…

கோர விபத்தில் இளம் பொறியியலாளரும் தாயாரும் சாவு! – தந்தை படுகாயம்

வாகன விபத்தில் தாயும் மகனும் சாவடைந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (05) இரவு…

ரணில் – சஜித் இணைந்தால் நல்லது – திகாம்பரம் கருத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இணைந்தால் நல்லம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்…

228 கிலோ கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை மக்கள்!

யாழ்ப்பாணம்வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.…

2010 ஆம் ஆண்டுக்குப் பின் வட- கிழக்கில் 83 விகாரைகள் கட்டப்பட்டுள்ளன!

2010ஆம் ஆண்டுக்குப்பின் வடக்கு-கிழக்கில் 83 இடங்களில் விகாரையைக் கட்டியுள்ளனர். உண்மையைச் சொன்ன வரலாற்றாசிரியர்களை புறக்கணித்து பொய்களைப் புனைந்து பொய்களுக்கூடாக இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை…

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கு இலங்கை மின்சார சபையும் சிறிலங்கன் விமான சேவையும் இருபத்து மூவாயிரத்து எண்ணூறு கோடி ரூபாவை செலுத்தத்…

சகல கட்சிகளும் ஆதரவு வழங்கினால் இந்தப் பதவிக் காலத்தில் தீர்வு உறுதி! – ஜனாதிபதி சத்தியம்

"அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்" - என்று ஜனாதிபதி…

யாழில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண் சாவு!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் சாவடைந்துள்ளார். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த திலீபன் பிரியா (வயது 27)…