இந்தியா

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தம்!

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தம்!

90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மின் இணைப்புக்கள் முற்றாக துண்டிக்கப்படும்!

90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மின் இணைப்புக்கள் முற்றாக துண்டிக்கப்படும்!

ராஜீவ் கொலைக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது?!

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்…

இலங்கைக்குக் கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்!

தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 300 கிலோகிராம் கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா…

இந்திய தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்தது!

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 7.20 மணியளவில் 3 தொடருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291…

3 தொடருந்துகள் மோதியதால் பாரிய விபத்து! இந்தியாவில் 233 பேர் மரணம்!

இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கியதில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனனர்.

நடிகர் சரத்பாபு காலமானார்!

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.

பப்புவா- நியூகினியின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் மோடியால் வெளியிடப்பட்டது!

உலகப் பொதுமறையான திருக்குறள் நூல் பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டுள்ளது.

அபார வெற்றியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென்னை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 22 வருடங்கள் சிறை!

தமிழகத்தில் உள்ள இலங்கையர் ஒருவருக்கு 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 22 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி…