நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

கார் – ஹயஸ் மோதி கோர விபத்து! – ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவு

வாகன விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.

By editor 2 1 Min Read

மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல்: ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் கெஹலிய

வடக்கில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டில் சகல இன மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சுதந்திரமாக நடமாட முடியும். அந்த நிலைமையை ஜனாதிபதி…

By editor 2 0 Min Read

தமிழ் அரசின் முன்னாள் எம்.பி. காலமானார்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை (வயது 79) இன்று (06) காலமானார். அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தமிழ் அரசுக் கட்சியின் நெடுங்கால…

By editor 2 1 Min Read

மட்டு. முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணிகள் விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.

By editor 2 1 Min Read

இலங்கைக்குக் கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவுடன் மூவர் சிக்கினர்!

தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 300 கிலோகிராம் கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ…

By editor 2 1 Min Read

11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறை!

தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 6 இலட்சம் ரூபா நட்டஈடும், 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

By editor 2 1 Min Read

கோர விபத்தில் இருவர் சாவு! – மூவர் வைத்தியசாலையில்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்து இன்று காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கிச்…

By editor 2 1 Min Read

கஜேந்திரகுமார் எம்.பி. வெளிநாடு செல்லத் தடை! – நீதிமன்றம் உத்தரவு

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். "கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து…

By editor 2 1 Min Read

இராணுவ பஸ் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழப்பு!

இராணுவ பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி - கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 70 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜையே இதன்போது உயிரிழந்துள்ளார். அவரது சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்…

By editor 2 0 Min Read

கம்பளையும் நடுங்கியது! – இலங்கையில் தொடரும் நில அதிர்வுகள்

கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு இந்த நில அதிர்வு பதிவானது என்றும், பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர்…

By editor 2 0 Min Read

சர்வதேசத்தின் மலையகம் பற்றிய புதிய அக்கறை எம் முயற்சியின் பலாபலன்! – மனோ தெரிவிப்பு

"அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும்…

By editor 2 2 Min Read

வற்றாப்பளை சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் சாவு!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு யாழ்., வடமராட்சி கிழக்கில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, அம்பன் - குடத்தனையைச் சேர்ந்த நிரோஜன்…

By editor 2 1 Min Read

வற்றாப்பளை பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டுக்கள்!

முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் நேற்று மாலை வரை மாத்திரம் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலில் பங்கேற்றிருந்தனர். சன நெருக்கத்தை தமக்குச் சாதகமாக்கிய திருடர்கள், நகைகள் மற்றும்…

By editor 2 0 Min Read

வற்றாப்பளை பொங்கலில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

முல்லைத்தீவு, வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை நடைபெற்றது.

By editor 2 1 Min Read

இளம் தம்பதியினர் வெட்டிக்கொலை! – இரத்த வெள்ளத்தில் சடலங்கள்

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.