அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை – அரசாங்கம்!

அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை - அரசாங்கம்!

editor 2

இந்திய அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டத்தை இரத்துச் செய்வதற்கு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனத்தினால் வழங்கப்படும் கட் டண விகிதங்கள் மிக அதிகம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இது குறித்து
ஆராயப்பட்டது.

ஜனாதிபதி, இலங்கை குறித்த கரிசனைகளை வெளியிட்டார். இதனால் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கின்றனர்
என வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

Share This Article