இலங்கை வருகிறார் ஜெயசங்கர்!

இலங்கை வருகிறார் ஜெயசங்கர்!

editor 2

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிய வருகின்றது.

எதிர்வரும் 4ஆம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற் கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிய வருகின்றது.

எதிர்வரும் 4ஆம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற் கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This Article