நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்கு நினைவேந்தல்; பொலிஸாரின் தடை கோரிய மனுவை நிராகரித்தது நீதிமன்று!

நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்கு நினைவேந்தல்; பொலிஸாரின் தடை கோரிய மனுவை நிராகரித்தது நீதிமன்று!

editor 2

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பதைத் தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் நிராகிக்கப்பட்டதுடன் சில நிபந்தனைகளுடன்
நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு அருகில் நினைவேந்தலை முன்னெடுக்கலாம் என நீதிவான் அறிவித்துள்ளார்.

Share This Article