மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் விடுதலை!

மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் விடுதலை!

editor 2

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைக் கலவரத்தில் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவை நிரபராதியாக அறிவித்து உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதி லமாஹேவா முன்வைத்த மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற, நீதியரசர்கள் அமர்வால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share This Article