கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச!

கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச!

editor 2

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 07 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Share This Article