இரணைமடுக் குளத்தில் மூழ்கிய சிறுவனின் சடலம் மீட்பு!

editor 2

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் றுசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

Share This Article