வங்காள விரிகுடா, அரேபிய கடற்பகுதிகளில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடா, அரேபிய கடற்பகுதிகளில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

editor 2

வங்காள விரிகுடா கடற்பகுதியிலும் அரேபிய கடற்பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதிகளுக்கு செல்லும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Share This Article