சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் செப்டெரம்பரில் வெளியாகும்!

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் செப்டெரம்பரில் வெளியாகும்!

Editor 1

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடைபெற்றிருந்த பரீட்சையில் பரீட்சார்த்திகள் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 979 பேர் தோற்றியிருந்தனர்.

அவர்களில் பாடசாலை மாணவர்கள் 3 இலட்சத்து 87 ஆயிரத்து 648 பேர் ஏனையவர்கள் தனியார் விண்ணப்பதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article