குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல் – அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி!

குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல் - அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி!

Editor 1

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Share This Article