மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு!

மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு பொது மன்னிப்பு!

editor 2

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 17 பேருக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது என அறிவித்துள்ளது

இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை கடந்த டிசம்பரில், இந்த குழு மியான்மர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article