பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் 28 % பேர் கை பேசிகள் பாவிக்கின்றனர்!

கொக்குத்தொடுவாய் அகழ்வு தொடர்கிறது! சைனட் குப்பியும் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத்…

வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி இல்லை!

வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22)ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள…

கோட்டபய மீண்டும் அரசியலுக்கு வருவது கேலிக்கூத்து – எஸ்.எம்.சந்திரசேன!

நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது கேலிக்கூத்தானது. கோட்டபய ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டிய தேவை எமக்கில்லை.…

ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சம்ப்பிக்க உத்தரவு!

கடந்த வருடம் ஜனாதிபதி மாளிகையில் பணம் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணை குறித்து முறையாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கோட்டை நீதிவான் திலின கமகே…

கோப்பாயில் வீடு உடைத்து திருட்டு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) 53 பவுண் நகை மற்றும் 100 அமெரிக்கன் டொலர் என்பன திருடப்பட்டுள்ளது.…

சர்வதேச விசாரணை அவசியம் என்கிறார் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இதனை தெரிவித்துள்ள அவர் கடந்த நான்கு…

யாழில் விடுதியிலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

திருமலையில் மீனவர்கள் போராட்டம்!

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதை தடை செய்யக் கோரியும் திருகோணமலையில் உள்ள மீனவர்களினால் புதன்கிழமை (13) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…