பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு: தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்பு!

இந்தியப் பிரதமரின் 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல் போன்ற அறிவிப்புக்கள் தொடர்பிலும், இந்தியா - இலங்கை இடையிலான நேரடி நிலத் தொடர்பு உருவாக்கம் தொடர்பாகவும் தமிழ்த்…

மோடி எதையும் சொல்லட்டும்! முடிவெடுப்பது நாடாளுமன்றமே!! – பந்துல திட்டவட்டம்

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்துள்ளார். அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதா, இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமும் நாடாளுமன்றமும்தான் முடிவெடுக்கும்."…

நெடுங்கேணியில் கொலைச் சந்தேகநபர் கைது!

வவுனியா - நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரைசுட்டுக் கொன்ற சந்தேகநபர் நேற்று காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணிபொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாலை அழகையா…

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ரணில்!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் மதிப்பிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள…

இலங்கையும்  இந்தியாவும் நில ரீதியாக இணைப்பு! – சாத்திய ஆய்வு விரைவில் ஆரம்பம்

"இலங்கை மற்றும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையை ஊக்குவிப்பதற்காக திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான தரை மார்க்கமான பிரவேசத்தை விரிவாக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில்…

தென்மராட்சியில் ரயில் மோதி வயோதிபர் சாவு!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை - புத்தூர் சந்திக்கு அருகாமையில் ரயில் மோதி வயோதிபர் ஒருவர் சாவடைந்துள்ளார். மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே…

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை உயிரிழந்துள்ளார். யாழ்., சாவகச்சேரி - கல்வயலைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது –77) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில்…

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாப மரணம்!  – மூவர் படுகாயம்

மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அம்பலாங்கொடை - அக்குரஸ்ஸ பகுதியில் இன்று (22) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றால்…