இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

சுகாதாரத்துறை அமைச்சர் தனது தவறையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சோபித தேரர்!

இலங்கையின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. தரமற்ற தடுப்பூசி மற்றும் மருந்து இறக்குமதி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு இழப்பீடு வழங்கப்படுமென கூறும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது…

இத்தாவில் பகுதியில் விபத்து! ஒருவர் பலி!

கிளிநொச்சி மாவட்டம் பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்மர் அகதிகளாக தமிழகம் சென்றனர்!

இலங்கையைச் சேர்ந்த எண்மர் இன்று சனிக்கிழமை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8…

பேருந்து கவிழ்ந்து விபத்து! 15 பேர் காயம்!

பதுளை, தெமோதரை ஹாலி எல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்தில் விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பு - பதுளை தனியார் பேருந்து ஒன்றே வீதியை…

மட்டக்களப்பில் காணாமல்போன முதியவர் வாவியில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - வாவிக்கரையில் உள்ள வாவியில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு - சேதுக்குடாவில் கடந்த 5 ஆம் திகதி காணாமல்போன வயோதிபரே இன்று (15)…

மோடியிடம் 6 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கை என்ன?

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர…

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஆணொருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்று…

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தாதீர்கள்! – சகல தரப்பினரிடமும் பிரதமர் வேண்டுகோள்

"சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு - தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதனை வழங்குவதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமம் மட்டுமே முடிவு செய்யும். எனவே இது…