இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நாளை முதல் மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டம்!

நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத் துறை ஊழியர்கள் உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிப் பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். நாளை திங்கட்கிழமை இந்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.…

சீனாவின் மற்றொரு சர்ச்சைக்குரிய கப்பலை அனுமதித்தது இலங்கை!

சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் - 6’ நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு ஆய்வுகளின் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ‘ஷி யான் - 6’…

தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுரேஷ்!

தமிழர்களின் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ்பிரேமச்சந்திரன் கோரிக்கை…

ஹோமாகம – இரசாயனத் தொழிற்சாலைத் தீப்பரவல்; அவசர எச்சரிக்கை!

தீ விபத்துக்குள்ளான ஹோமாகம - கட்டுவன கைத்தொழில் வலயத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையை சூழவுள்ள ஏனைய தொழிற்சாலைகளில் உள்ளவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை…

மீண்டும் கறைப்படிந்த யுகத்தை எமது பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்து விடக்கூடாது – விதுர!

குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா? 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக…

அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்த சச்சிதானந்தம் உதவுகிறார் – அம்பிகா குற்றச்சாட்டு!

சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன் குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா…

43 மில்லியன் ரூபா பெறுமதியிலான கேரளக் கஞ்சாவுடன் உடுத்துறையில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

செம்மணிக்கு அண்மையில் விபத்து! கணவன் பலி! மனைவி படுகாயம்!

யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் செம்மணி வளைவுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று சனிக்கிழமை (19) நண்பகல்…