இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் யானை தாக்கி மரணம்!

முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே…

காதலியைப் படுகொலை செய்து குழிதோன்றிப் புதைத்த காதலன்!

மதவாச்சிப் பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்து புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கடந்த சில தினங்களாகக் காணவில்லை என…

காலியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

காலி - கோட்டை கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார்…

ஜனாதிபதி இன்றிரவு விசேட உரை!

இலங்கை அரசின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்று…

மகாவலி ‘ஜே’ வலயத்துக்குத் தகவல் வழங்க வேண்டாம்! – முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 'ஜே' வலயத்துக்குக் கோரப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலர்கள், மாவட்ட செயலர்கள் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்…

ஆணொருவர் வெட்டிக்கொலை! – தெற்கில் பயங்கரம்

ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை, சுனாமி வீட்டுத்…

வடக்கில் நெல்சிப் திட்ட முறைகேடு: 2 அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுப் பத்திரம்

2012 – 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக்…

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, லங்கா…