இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

நெடுங்கேணியில் சிறுமியை வன்புணர்ந்த சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றத்துக்காக படை சிப்பாய் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதி மன்ற நீதிபதி மாணிக்க வாசகர்…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்பு! 

வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜனக ரத்நாயக்கவின் அரசியல் ஆட்டம் இனி ஆரம்பம்! – அவரே சூளுரை

"அரசியலுக்கு வருவதற்கு எனக்கு இருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. இனி மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயார்." - இவ்வாறு…

ஜூலை 15 முதல் வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு…

வெளிநாட்டில் மற்றுமொரு இலங்கைப் பணிப்பெண் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து மரணம்!

மலேசியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குருநாகல் - கொபேகனே,…

கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டு நடந்து சென்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி சாவு!

கையடக்கத்தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் மார்க்கத்தில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.