இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

நினைவேந்தியோரை அச்சுறுத்திய கும்பல் கைதாக வேண்டும்! – ராஜித வலியுறுத்து

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார். அவர்…

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன காணி விமானப் படைக்குத் தாரைவார்ப்பு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 298 ஏக்கர் காணி விமானப் படைத் தளத்துக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை…

இரு மனதுடன் தமிழ்க் கட்சிகள் பேச்சில் பங்கேற்கக் கூடாது! – மஹிந்த அறிவுரை

"தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது" - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி…

விக்கிக்கு இன்னும் அரசமைப்பு தெரியவில்லை! – தவராசா சாடல்

"நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்னமும் அரசமைப்புத் தெரியவில்லை. ஜனாதிபதியிடம் அவர் முன்மொழிந்த இடைக்கால நிர்வாக சபை யோசனையிலிருந்தே அது வெளிப்படையாகத் தெரிகின்றது." -…

பயணிகள் கப்பல் சேவைக்கு இந்தியாவின் அனுமதி இன்னும் இல்லை!

இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இறுதிக்கட்ட அனுமதிகள்…

வடக்கு ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப்…

புலிகளை நினைவேந்தியோரைச் சிறையில் தள்ள வேண்டும்! – விமல், வீரசேகர கொந்தளிப்பு

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும். இந்தநிலையில் கொழும்பில் நினைவேந்தல்…

நாட்டைவிட்டு வெளியேறிய மருத்துவர்களுக்குச் சிக்கல்!

பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாத நிலையில் அரசாங்கத்துக்கு சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய…