இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

யாழில் காணொளிகளை பதிவாக்கி அச்சுறுத்திவந்த நபர் சிக்கினார்!

யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியில் இரவு நேரங்களில் வீட்டு உரிமையாளர்களுக்கு தெரியாமல் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் காணொளிகளை பதிவு செய்து அச்சுறுத்தும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.…

உயர் தரப்பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறும்!

2023 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…

சாதாரண தர, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வயதுகளில் மாற்றம்!

04 வயதை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்…

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை பலத்த மின்னல் தாக்கத்துடன் பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த…

வட்டுக்கோட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். சித்தங்கேணி…

அடுத்த ஆண்டு ஜனாதிபதி, பொதுத் தேர்தல்கள் – சபையில் மீண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு நிச்சயம் நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார். அதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சிமன்றத்…

இலங்கையின் 09 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற காலநிலையை அடுத்து இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகலில் மழை!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…