இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பயணக்கைதிகளாக சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைக்கு மியன்மார் அரசாங்கம் ஒப்புதல்!

மியன்மாரில் பயங்கரவாத குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் 56 பேரை சிறப்பு நடவடிக்கை மூலம் மீட்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து எல்லைப் பகுதியை அண்மித்து,…

இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் எதிர்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் யாழ்.பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும்…

மடு, துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்விவலயங்களாக மாற்ற நடவடிக்கை – வடக்கு ஆளுநர்!

மன்னாரின் மடு மற்றும் முல்லைத்தீவின் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து…

நாளை முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்…

குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காணப்பதற்கு விமான நிலையத்தில் ஏற்பாடு!

குற்றச் செயல்களில் ஈடுபடும்  நபர்களை அடையாளம் காண்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி மூலமாக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

13ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் – யாழில் ஜனாதிபதி!

ஒவ்வொரு மாகாணமும் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே…

யாழில் 2 முச்சக்கரவண்டிகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (05) இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கு கொண்டமையால் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,…