இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

அனைத்து பேருந்துகளிலும் CCTV!

இலங்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பேருந்துகளிலும் CCTV கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தென்கிழக்கு பல்கலையின் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது!

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது. சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள…

உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞான பாடம் இடைநிறுத்தப்பட்டது!

நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில்…

கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டன!

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக திருகோணாமலை மாவட்டம் கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிண்ணியா பிரதேச…

யாழில் முதியவரின் சடலம் மீட்பு! மரணத்தில் சந்தேகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 61) என்பவரின்…

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்க நடவடிக்கை!

பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென இலங்கையின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.…

குற்றச் செயல்கள்; 863 பேர் கைது!

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 863 சந்தேக நபர்கள் கைது…

கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு!

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து37 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…