தமிழரசுக்கட்சிக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவு என்ற செய்தியில் உண்மையில்லை - பிமல் ரத்நாயக்க!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனத் தெரிவித்துள்ள முன்னாள்…
கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னாரின் வேட்டையா முறிப்பு பகுதியில் வசிக்கும் வசிக்கும் 146 குடும்பத்தினருக்கு “மக்கள் செயல்” (People’s Action) அமைப்பினரால் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.…
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 11890 குடும்பங்களைச் சேர்ந்த 37ஆயிரத்து 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 56 முகாம்களில் 2558 குடும்பங்களைச் சேர்ந்த 7241 பேர்…
வவுனியா - மகாகச்ச கொடி குளத்தில் தவறி வீழ்ந்த நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி வவுனியா- மகாகச்சக்கொடி…
சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ-9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில்…
தெற்கில் வங்கக்கடலில் உள்ள ஆழமான தாழ்வுமண்டலத்திற்கான எச்சரிக்கைஇயற்கை அபாயங்கள் முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தால் வெளியிடப்பட்டது வெளியீடு: 2024 நவம்பர் 28 காலை 11.00 மணிக்கு எச்சரிக்கையின் காலம்:…
Sign in to your account