யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதணைக்காகக் கொண்டுவரச் சென்ற…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவாராயின் அவரை நிராகரிப்பதற்குக் காரணங்கள் எதுவும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.…
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் வட கொழும்பு - மட்டக்குளியில் இன்று இடம்பெற்றுள்ளது.…
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில்…
"கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் தனிமைப்படுத்தவில்லை. ராஜபக்சக்களிடமிருந்து விலகி தனித்து செயற்படுவதாகக் காண்பிப்பதற்காக அவர் தன்னைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டு பொதுஜன பெரமுன அரசைக் கடுமையாக விமர்சித்தவர்களை அமைச்சரவையில்…
வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் வரக்காப்பொல - துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்…
யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியம் ஆலயத்துக்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று (01) இரவு…
"சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமஷ்டி வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஓடும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்."…
Sign in to your account