இலங்கை

5,6 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும்…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

யாழ். பல்கலையில் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் கரும்புலிகளின் நினைவுப் படத்துக்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு…

சதித்திட்டம் மூலம் அரசைக் கவிழ்க்க முடியாது! – சந்திரசேன எம்.பி. சூளுரை

சூழ்ச்சிச் திட்டங்கள் மூலம் தற்போதைய அரசைக் கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி…

கர்ப்பிணித் தாய் பரிதாப மரணம்! – வயிற்றில் இருந்த 3 குழந்தைகளும் சாவு

கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி…

வவுனியாவில் கோர விபத்து – இளைஞர் ஒருவர் சாவு

வவுனியாவில் ஏ - 9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க விதை உற்பத்திப் பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று…

இராணுவத் தலைமையகத்துக்கு முன்பாகத் தீக்குளிக்க முயன்ற பெண்! – காப்பாற்றிய பொலிஸ் 

வவுனியாவில் ஏ - 9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா…

கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் விலை 10 வீதத்தால் குறைப்பு!

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் அகியனவற்றின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நூற்றுக்கு 10 வீதத்தால் விலையைக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்…

விபத்துக்களால் தினந்தோறும் 35 பேர் பரிதாபச் சாவு!

"இலங்கையில் நாளொன்றுக்கு 32 முதல் 35 பேர் வரையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர். வாகன விபத்துக்கள், தற்கொலைகள், நீரில் மூழ்குதல், வீழ்தல் மற்றும் மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகுதல் உள்ளிட்ட…

விடுதியில் யுவதியின் சடலம்! – இளைஞர் உட்பட இருவர் கைது

ஹோட்டல் அறைக்குள் மர்மமாக உயிரிழந்த யுவதி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறக்குவானை – மாதம்பை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிலேயே நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது…