இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின்  பணிப்பாளர் பதவி விலகலுக்கு காரணம் சொன்னார் அமைச்சர்!

தொல்பொருள் திணைக்களத்தின்  பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன,…

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் பிரித்தானியாவில் பரிதாப மரணம்!

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில்…

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் பதவியேற்பு!

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கெளதம புத்தனும் கதிர்காமக் கந்தனும் ரணிலைக் காப்பாற்றட்டும்! – மனோ பிரார்த்தனை

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கைத் தீவின் தமிழ் பெளத்த வரலாற்றைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு…

வடக்கில் 350 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள்!

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்பித்தல் தொடர்பான தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகள் 350 பேருக்கு மாகாணத்தில் வெற்றிடம் உள்ள பாடசாலைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு…

வவுனியாவில் 300 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

வவுனியா, கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 13 ஆண்டுகளில் 2,793 பேர் கைது!

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக…