இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

தொடருந்து மோதி கிளிநொச்சியில் ஒருவர் மரணம்!

அரிசிக்கான புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியது!

அரிசிக்கான புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இதன்படி, அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த விற்பனை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பில்…

வருமானத்தை ஈட்டக்கூடிய வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள – ரணில்!

2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 04 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்…

வடக்கு – கிழக்கில் இன்று முதல் மழை அதிகரிக்கும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச்சேவை!

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, அந்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத்…

யாழில் 35 வீடுகளில் திருட்டு; கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார் ஊடக சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் 35 இற்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து 66 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை திருடிய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 300 பவுண் தங்க நகைகளையும்…

கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமையினால் குறித்த பகுதியில் கடற்றொழில் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.  இதன்படி, குறித்த கடற்பகுதிகளில் காற்றானது…

ரணில் தலைமையிலான அரசாங்கம் 720 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

ரணில் தலைமையிலான அரசாங்கம் 720 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

வவுனியாவில் முதியவரின் சடலம் மீட்பு!

வவுனியா கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (09) காலை கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கோவில் புதுக்குளத்தை…