editor 2

5639 Articles

கைது செய்வதைத் தடுக்கக் கோரி போதகர் ஜெரோம் மனு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக்…

தமிழரசின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார்! – சீ.வீ.கே. அதிரடி அறிவிப்பு

அனைவரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்…

16 மாணவிகள் துஷ்பிரயோகம்: கைதான ஆசிரியருக்கு மறியல் நீடிப்பு!

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும்…

ஜப்பான் பிரதமருக்கு வாக்குறுதி வழங்கிய ரணில்!

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்தார்.…

துப்பாக்கிச்சூட்டில் பிரதி அதிபர் படுகாயம்!

அம்பலாங்கொடை – ரந்தோம்பே பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தர்மாசோக கல்லூரியின் பிரதி அதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரதி அதிபர், மோட்டார் சைக்கிளில் இன்று…

வயோதிபர் அடித்துக் கொலை! – கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம்

வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் மோதி 14 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனைக் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் சாவடைந்துள்ளார்.

இராணுவச் சிப்பாய் வெட்டிக்கொலை! – பண்டாரவளையில் பயங்கரம்

விடுமுறையில் வீடு வந்திருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியில் சிறுமியை வன்புணர்ந்த சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றத்துக்காக படை சிப்பாய் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதி மன்ற நீதிபதி…

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி…

தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் டில்லி பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் டில்லி செல்லவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்களாக மீட்பு! 

வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இம்ரான் கான் உட்பட்ட 80 பேருக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீவி மற்றும் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த 80 பேர் பாகிஸ்தானில்…

ஜனக ரத்நாயக்கவின் அரசியல் ஆட்டம் இனி ஆரம்பம்! – அவரே சூளுரை

"அரசியலுக்கு வருவதற்கு எனக்கு இருந்த தடை தற்போது நீங்கியுள்ளது. இனி மக்களுக்கான எனது பயணம் தொடரும். மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயார்."…

ஜூலை 15 முதல் வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த தினத்தில்…