editor 2

5917 Articles

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகிய செத்தல் மிளகாயில் நச்சு இரசாயனம்!

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கலந்துள்ளமையினால், அதை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர் என்கிறார் சஜித்!

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தேச துரோகிகளே உள்ளனர். அவர்கள் சகல பிரஜைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கிரிக்கெட்டுக்காக ஒன்றிணைந்தது போல…

ஐ.பி.எல் வாய்ப்பை இழந்தனர் இலங்கை வீரர்கள்!

ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கிரிக்கெட் தடையை அடுத்தே இந்த தீர்மானம்…

நல்லூர் ஆலய வீதிப் போக்குவரத்துத் தடை குறித்த அறிவிப்பு!

கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண…

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்கக்கோரிப் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று (11) காலை 9.30 மணியளவில் இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம்…

ஏ – 09 நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து – கூலர் வாகனம் விபத்து!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது.…

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட  வானிலை அதிகாரி கலாநிதி…

பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி “புதிய சமூக புலனாய்வுப் பிரிவு”?

பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி 'புதிய சமூக புலனாய்வுப் பிரிவு' ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும்…

ஒக்ரோபருக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.…

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்காமை; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அடுத்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்த முல்லைத்தீவுகோம்பாவில் பாடசாலை மாணவர் ஒருவரை பரீட்சை எழுத அனுமதிக்க முடியாது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்தது ஐசிசி!

உடன் அமுலாகும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை ரத்து செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில்…

மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகும்!

2023 G.C.E சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதன்படி, 2023 O/L…

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிப் பயணிக்கத் தயாராகிய விமானத்தில் மர்மப்பொதி! பெரும் பரபரப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்க ஓடுபாதையில் தயாரான விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற மர்மப் பொதி ஒன்று…

மூதாட்டி கொலை தொடர்பில் பராமரிப்பாளர் உட்பட்ட மூவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்…

அரசியல் கைதிகள் மூவர் மேல் நீதிமன்றத்தால் விடுதலை!

15 ஆண்டுகள் தடுப்புக்காவலில் தனிமையில் தடுத்து வைத்திருந்த ஒரே அரசியல் கைதியான கனகரத்தினம் ஆதித்தன் உட்பட அரசியல் கைதிகள் மூவர் கொழும்பு மேல் நீதிமன்றினால்…