editor 2

5897 Articles

மின்சார சபையை விற்க அரசாங்கம் நடவடிக்கை; நாளை கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய…

பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக அதிகரிக்கிறது!

பெறுமதி சேர் வரி விகிதத்தை (வட் வாி) 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டை…

பருத்தித்துறை – கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்து!

பருத்தித்துறை - கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கொடிகாமம்…

விசா இல்லாமல் இலங்கைக்குள் அனுமதி நவம்பர் 7 முதல்!

விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என…

வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை யாழில் மீட்பு!

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட ஐம்பொன் சிலையை யாழ்ப்பாணம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 30 இலட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த இந்த சிலையை…

2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு இடமில்லை – பொதுஜன முன்னணி?!

கூட்டணி அரசாங்கத்தில் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆளும் தரப்பின்உறுப்பினர்கள் குறிப்பிடுவது நியாயமானதே. 2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே களமிறக்குவோம்…

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணி நவம்பர் 20 இல் மீண்டும் தொடக்கம்!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம்…

சீரற்ற காலநிலையால் இலங்கைக்கு வந்த 2 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

சீரற்ற காலநிலை காரணமாக, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் தரையிறக்கப்படவிருந்த இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மாலைத்தீவில் இருந்து…

அதிக விலைக்கு அரிசி விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும்…

அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்க நடவடிக்கை!

2024 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், தனியார் நிறுவன…

இலங்கையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே…

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடுமென சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பாடசாலைகளின் வசதிக்கட்டணம் அதிகரிக்கிறது?

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்டண…

மின்சாரம் தாக்கி யாழில் இளைஞர் மரணம்!

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதி யைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஷி யான் 6 ஆய்வுக் கப்பலின் பயணம்!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் நேற்றுமுன்தினம் புறப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் கடல் சார் ஆராய்ச்சியில்…