உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பிலான விவாதம் இன்று நாடாளுமன்றில்…
பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதிக்கு அருகே பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை, உயன்வத்தை – டியான்வெல பகுதியில் வசித்த கந்தையா நாகமணி…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனை தொடர்பில் தற்சமயம் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெறுகின்றது. இந்தநிலையில், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கு தமது கட்சி…
யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள…
யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை…
யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்ச்சாட்டின் கீழ் இளைஞர்கள் நால்வர் யாழ். பொலிஸாரால் கைது…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை…
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானது என்று ஜனாதிபதி…
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம்…
பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரான்ஸ் அரசு தனது பொலிஸாரின் இனப் பாகுபாடு…
பிரான்ஸில் 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர் பிரான்ஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நகரப் பகுதிகளில் வன்முறைகள் உச்சம் பெற்றுள்ளன. அதை ஒடுக்குவதற்காகக்…
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியில் எதிர்வரும் 6ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னனெடுக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…
"உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது." -…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் உச்சளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் மே மாதம் வரையான 5 மாதங்களில் மட்டும் 9 பொலிஸ்…
யாழ்ப்பாணத்தில் இருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ் தீக்கிரையாகியுள்ளது. புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு…
Sign in to your account